Thursday, April 28, 2011

கடல் அலையின் காதல்


ஒரே ஒரு முறை ஊர் வந்த போது 
கால் நனைத்துப்போனாயோ  கடல் அலையில் 
கடலுக்கும் உன் மேல் காதல் வர 
இதோ இன்று வரை 
வந்து வந்து பின் செல்கிறது 
மீண்டும் உன் கால்கள் தழுவமுடியாத 
ஏக்கத்தோடு - என்னைப்போலவே. !

No comments: