நானா சொன்னேன் என் கண்களிடம்
அவளை பார் என்று ..
நானா சொன்னேன் என் பேனாவிடம்
அவள் பெயரை மட்டும் எழுது என்று..
நானா சொன்னேன் என் கால்களிடம்
அவளை நோக்கி நீ நட என்று..
நானா சொன்னேன் என் நாவிடம்
அவளை பற்றி கவிதை என்று..
நானா சொன்னேன் என் விரல்களிடம்
அவளை பற்றி மட்டும் இசை மீட்டு என்று ...
இப்படி நானாக சொல்லாமல்
எல்லாம் தானாக நிகழ்கிறது
அவள் மீது நான் கொண்ட காதல் போல !!!!
அவளை பார் என்று ..
நானா சொன்னேன் என் பேனாவிடம்
அவள் பெயரை மட்டும் எழுது என்று..
நானா சொன்னேன் என் கால்களிடம்
அவளை நோக்கி நீ நட என்று..
நானா சொன்னேன் என் நாவிடம்
அவளை பற்றி கவிதை என்று..
நானா சொன்னேன் என் விரல்களிடம்
அவளை பற்றி மட்டும் இசை மீட்டு என்று ...
இப்படி நானாக சொல்லாமல்
எல்லாம் தானாக நிகழ்கிறது
அவள் மீது நான் கொண்ட காதல் போல !!!!